Tuesday, March 13, 2012

அபுதாபிமாக்கஸில் வாரந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில்  பிரதி வியாழன் தோறும்  நடைபெற்று வரும் அமர்வில் சென்ற 08.03.2012 அன்று “இஸ்லாம் கூறும் மனித உரிமை” என்ற தலைப்பில் சகோ.அப்துல் ஹலீம் அவர்கள் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் இந்த அமர்வில் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment