Tuesday, March 13, 2012

ஐகாட் அல் மிஸ்க் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் அல் மிஸ்க் கிளை சார்பாக வாராந்திர சொற்பொழிவு பிரதி வியாழன் தோறும் நடைபெற்று வருகிறது. சென்ற 08.03.2012 அன்று அல் மிஸ்க் கிளையில் நடைபெற்ற மார்க்கச் சொற்ப்பொழிவில் சகோ.அப்துஸ் ஸலாம் அவர்கள் “மனிதனின் கடமையும் பொறுப்பும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.




No comments:

Post a Comment