Saturday, March 24, 2012

அபுதாபி மர்க்கஸில் நடைபெறும் பேச்சுப்பயிற்சி


சத்தியப்பிரச்சாரத்தினை மக்களுக்கு எடுத்து சொல்ல சிறந்த அழைப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அபுதாபி மண்டலம் சார்பாக பேச்சுப்பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சென்ற 13.03.2012 அன்று தொடர்ந்து மூன்றாவது வாரமாக இவ்வகுப்பு நடத்தப்பட்டது. அபுதாபி மர்க்கஸில் நடைபெறும் இப்பயிற்சியில் கலந்துக் கொண்ட சகோதரர்களுக்கு சகோ.ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.


No comments:

Post a Comment