Saturday, March 24, 2012

அபுதாபி சிட்டி நேரடி தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் ரூம்களுக்கு நேரடியாக சென்றுசகோதரர்களை சந்தித்து அழைப்பு பணி நடைபெற்று வருகிறது. சென்ற 14.03.2012 அன்று பாஸ்போர்ட் ரோடு பகுதியில் தஃவா நடைபெற்றது. இந்த ரூம் தஃவாவின் போது “மனிதன் ஏன் படைக்கப்பட்டான்” என்ற தலைப்பில் சகோ.சிக்கந்தர் அவர்கள் உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment