ஐகாட் சிட்டிக் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக கேம்புகளில் பயான் நடைபெற்று வருகிறது. கடந்த 05.02.2012 அன்று ETA 10ம் நம்பர் கேம்பில் நடைபெற்ற மார்க்கச் சொற்ப்பொழிவில்
சகோ. ஃபயாஸ் அவர்கள் “இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
No comments:
Post a Comment