Thursday, February 23, 2012

ஐகாட் சிட்டி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளையில் கடந்த 3.02.2012 வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் சகோ.அஜீம் அவர்கள் ”பிரார்த்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment