ஐகாட் சிட்டி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக கேம்புகளில் பயான் நடைபெற்று வருகிறது. சென்ற 21.12.2011 அன்று எம்கோ நம்பர் கேம்பில் நடைபெற்ற மார்க்கச் சொற்பொழிவில் சகோ. அஜீம் அவர்கள் “சொர்க்கத்தின் இன்பங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த மார்க்கச்சொற்பொழிவில் ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர் 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment