Tuesday, December 13, 2011

வாரந்திர பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில்  பிரதி வியாழன் தோறும்  நடைபெற்று வரும் அமர்வில் சென்ற 08.12.2011 அன்று “மரண சிந்தனை” என்ற தலைப்பில் சகோ.மன்சூர் அவர்கள் உரையாற்றீனார்கள். ஏராளமான சகோதரர்கள் இந்த அமர்வில் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment