தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் வாரம் தோறும் குர்ஆன் வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளில் குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதுவதற்க்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. சென்ற 19.12.2011 அன்று நடைபெற்ற வகுப்பு சகோதரர் ஷாஹுல் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வகுப்பில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment