தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளையில் பிரதி வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றுவருகிறது. சென்ற 16.12.2011 வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் 
சகோ.அப்துல்பாரி அவர்கள் ”தர்மம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த அமர்வில் ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.
சகோ.அப்துல்பாரி அவர்கள் ”தர்மம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த அமர்வில் ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment