Saturday, March 24, 2012

ஐகாட் சிட்டி வாராந்திர சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளையில் பிரதி வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றுவருகிறது. சென்ற 16.03.2012 வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் சகோ.அப்துஸ் ஸலாம் அவர்கள்"பொறுப்புகள் விசாரிக்கப்படும்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த அமர்வில் ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். இந்த அமர்வில் கலந்துக் கொண்ட சகோதரர்களிடம் மார்க்கம் சம்மந்தமாக கேள்விக் கேட்கப்பட்டு சரியான பதிலினை சொன்ன மூன்று சகோதரர்களுக்கு மார்க்க விளக்க சிடிக்கள் (3) வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment