தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில்  பிரதி வியாழன் தோறும்  நடைபெற்று வரும் அமர்வில் சென்ற 23.02.2012 அன்று “பெற்றோர்களே உஷார்” என்ற தலைப்பில் 
சகோ.முஹம்மது ஷேக் அவர்கள் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் இந்த அமர்வில் கலந்துக்கொண்டனர்.
 
 
No comments:
Post a Comment