Thursday, February 23, 2012

அபுதாபி மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில் கடந்த 09.02.2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் “கொள்கையா? உறவா? ” என்ற தலைப்பில் சகோ.அப்துல் பாரி அவர்கள் உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment