Thursday, February 23, 2012

ஐகாட் சிட்டிக் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக கேம்புகளில் பயான் நடைபெற்று வருகிறது. கடந்த 12.02.2012 அன்று எம்கோ நம்பர் கேம்பில் நடைபெற்ற மார்க்கச் சொற்ப்பொழிவில்
சகோ. ஷேக் அவர்கள் “சந்திக்கும் வேளையில்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment