Monday, January 9, 2012

ஐகாட் சிட்டி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளையில் பிரதி வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றுவருகிறது. சென்ற 06.01.2012 வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் சகோ.முஹம்மது ஷேக் அவர்கள் ”கியாமத் நாளின் அடையாளங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த அமர்வில் ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment