தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் ரூம்களுக்கு நேரடியாக சென்றுசகோதரர்களை சந்தித்து அழைப்பு பணி நடைபெற்று வருகிறது. சென்ற 23.01.2012 அன்று இடிஏ 13ம் நம்பர் கேம்பில் ரூம் தஃவா நடைபெற்றது. இந்த ரூம் தஃவாவின் போது “முஸ்லிம்களின் நிலை” குறித்து அழைப்பு பணி விளக்கம் கொடுக்கப்பட்டது. சகோதரர் ஷிஹாபுதீன் அவர்கள் இந்த தஃவாவுக்கு தலைமை வகித்தார்கள்.
No comments:
Post a Comment