தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக பிற மத சகோதரர்களிடம் அழைப்பு பணி நடைபெற்று வருகிறது. சென்ற 22.01.2012 அன்று அல் நஸீம் 4 ம் நம்பர் கேம்பில் நடைபெற்ற அழைப்பு பணியின் பிற மத சகோதரர்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டது. “வருமுன் உரைத்த இஸ்லாம்?” எனும் தலைப்பில் சகோதரர் ஷேக் உதுமான் அவர்கள் உரையாற்றினார்கள்.

No comments:
Post a Comment