அபுதாபி மண்டல மர்க்கஸில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில்  பிரதி வியாழன் தோறும்  நடைபெற்று வரும் அமர்வில் சென்ற 15.12.2011 அன்று “உலக அழிவு நெருங்கிவிட்டது” என்ற தலைப்பில் மௌலவி ஸஃப்வான் (இலங்கை) அவர்கள் உரையாற்றினார்கள். இந்த அமர்வில் அதிகமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.  
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment