தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளையில் பிரதி வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றுவருகிறது. சென்ற 09.12.2011 வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில்  சகோ.உஸ்மான்அவர்கள் ”மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஐகாட் சிட்டியைச் சார்ந்த பல சகோதரர்கள் இந்த அம்ர்வில் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment