Sunday, November 20, 2011

வாரந்திர சொற்பொழிவு

தூய இஸ்லாத்தை நாம் அறிந்த்தோடு மட்டுமல்லமல் அனைத்து மக்களும் நேர்வழியில் நடக்கவேண்டும் என்கின்ற உயரிய சிந்தனையில் அல்லாஹ் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில்  பிரதி வியாழன் தோறும்  இரவு 9 மணி முதல் 10 மணி வரை வாரந்திர மார்க்க  சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. சென்ற 17.11.2011, வியாழன்  அன்று சகோ. முஹம்மது ஷேக் அவர்கள் “ஷியாஸிம் ஓர் பார்வை” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் இந்த அமர்வில் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment