Friday, March 9, 2012

ஐகாட் சிட்டி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் ரூம்களுக்கு நேரடியாக சென்றுசகோதரர்களை சந்தித்து அழைப்பு பணி நடைபெற்று வருகிறது. சென்ற 05.03.2012 அன்று அல் யாஸ் 12ம் நம்பர் கேம்பில் ரூம் தஃவா நடைபெற்றது. இந்த ரூம் தஃவாவின் போது “மரணம் முதல் மண்ணறை வரை” என்ற தலைப்பில் சகோ.நவாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment