Saturday, March 24, 2012

அபுதாபி மர்க்கஸ் வாராந்திர சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில்  பிரதி வியாழன் தோறும் நடைபெற்று வரும் அமர்வில் சென்ற 15.03.2012 அன்று “நபிமார்களின் பிராத்தனையும் நமது பிராத்தனையும்” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது மன்சூர் அவர்கள் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் இந்த அமர்வில் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment