Saturday, March 24, 2012

அல் மிஸ்க் கிளை வாராந்திர சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் அல் மிஸ்க் கிளை சார்பாக வாராந்திர சொற்பொழிவு பிரதி வியாழன் தோறும் நடைபெற்று வருகிறது. சென்ற 16.03.2012 அன்று அல் மிஸ்க் கிளையில் நடைபெற்ற மார்க்கச் சொற்ப்பொழிவில் சகோ.உஸ்மான்அவர்கள் “திருக்குர்ஆனின் சவால்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த அமர்வின் இறுதியில் கலந்துக் கொண்ட சகோதரர்களிடம் மார்க்க கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதிலினை சொன்ன சகோதரர்களுக்கு மார்க்க விளக்க சிடிக்கள் (3) வழங்கப்பட்டன.


No comments:

Post a Comment