Tuesday, December 27, 2011

ETA பத்தாம் நம்பர் கேம்ப்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக கேம்புகளில் பயான் நடைபெற்று வருகிறது. சென்ற 26.12.2011 அன்று ஈ.டி.ஏ. பத்தாம் நம்பர் கேம்பில் நடைபெற்ற மார்க்கச் சொற்ப்பொழிவில் சகோ. நவாஸ் அவர்கள் “மார்க்கத்தை அறிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

No comments:

Post a Comment